×

கடலூர் ரசாயன ஆலை விபத்து.: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நேரில் ஆறுதல்

கடலூர்: கடலூர் ரசாயன ஆலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் கணேசன் ஆறுதல் கூறியுள்ளார்.


Tags : Cadalur , Cuddalore chemical plant accident: Minister of Labor comforts in person
× RELATED கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி:...