மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகை

துர்காபூர்: மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது. 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை 4 கன்டெய்னர்களில் ஏற்றுக் கொண்டு நேற்றிரவு துர்காபூரில் இருந்து ரயில் புறப்பட்டது

Related Stories: