இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்.

டெல்லி: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பு 10சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அவசியம் என ஐ.சி.எம்.ஆர்.தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் 700-க்கும் அதிகமான மாவட்டங்கள் உள்ள நிலையில் 533 மாவட்டங்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: