தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை  விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்க்கே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: