கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்ட துணை வட்டாட்சியர் மதியழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: