புதுச்சேரியில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 2,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: