முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முக ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் 10 ஆயிரம் சாலை பணியாளர்கள், கடந்தாண்டு கொரோனா  நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்கினோம். அதன்படி, இந்தாண்டு முதல்வரின் நிவாரண பணிகளுக்கு 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் ஒருநாள் சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுவது என்று மாநில  நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: