கேரள மாநிலத்தில் மேலும் 37,290 பேருக்கு கொரோனா.: கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மேலும் 37,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 32,978 பேர் குணமடைந்த நிலையில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: