தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்களில் எகிறும் நோய் பாதிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் 13 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: