தமிழகத்தில் பள்ளிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார். பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை தான் போடப்பட்டுள்ளது கட்டடத்தை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். மனுவின் உண்மைத் தன்மையை அறிந்து செயல்படுவோம் என தெரிவித்தார். 

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார். எனவே முதல்வருடன் ஆலோசித்து தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா வழிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என கூறினார். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். 

Related Stories: