கோவாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து வாயு கசிந்ததால் பரபரப்பு

கோவா: தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டேங்கில் இருந்து ஆக்சிஜன் கசிவதை தடுக்க ஊழியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: