ஆந்திராவில் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 3 பேர்: பலி

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்தால் 3 பேர் உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டம் சந்திரபாயாவில் ரசாயன தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது.காலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் தீ பிடித்து புகை மூட்டமானது

Related Stories: