இந்தியா கொரோனாவுக்கு வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61 நாட்களுக்கு பின் குறைவு.: மத்திய அரசு May 11, 2021 மத்திய அரசு டெல்லி: கொரோனாவுக்கு வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61 நாட்களுக்கு பின் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் 2 மாதங்களுக்கு பிறகு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு