கொரோனாவுக்கு வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61 நாட்களுக்கு பின் குறைவு.: மத்திய அரசு

டெல்லி: கொரோனாவுக்கு வீடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61 நாட்களுக்கு பின் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் 2 மாதங்களுக்கு பிறகு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories: