புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,049 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 75,024-ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரேநாளில் 30 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 1,018-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: