ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட்டில் 15-ம் தேதி முதல் மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் விநியோகிக்கப்பட உள்ள நிலையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

Related Stories: