குற்றம் தூத்துக்குடி அருகே ரவுடி லூர்து ஜெயசீலன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் கைது May 11, 2021 தலைமை காவலர் ரௌதி லூர்து ஜயசீலன் தூத்துக்குடி: மீளவிட்டான் பகுதியில் ரவுடி லூர்து ஜெயசீலன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடியை வெட்டிக் கொன்றதாக தலைமைக் காவலர் பொன்மாரியப்பான் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்