இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலர் அளித்தது ட்விட்டர் நிறுவனம்

டெல்லி: ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலர் அளித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவில் 2-வது அலையை கட்டுப்படுத்த ட்விட்டர் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது.

Related Stories: