மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பால் உபபொருட்களை வெளிச்சந்தையில் விற்றது உட்பட ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

Related Stories: