விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,210-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: