கொரோனா 2 வது அலை காரணமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஜனாதிபதிக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்..!

டெல்லி: கொரோனா 2 வது அலை காரணமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஜனாதிபதிக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினால், உறுப்பினர்கள் கொரோனா பேரிடரில் தங்களின் தொகுதி மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை, எதிர்நோக்கும் உதவிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: