பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் அங்குள்ள நீரோடையை கடந்து செல்வதற்கு பாலம் இல்லாததால் நீரோடையின் குறுக்கே மரத்துண்டுகளை வைத்து ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.
பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் அங்குள்ள நீரோடையை கடந்து செல்வதற்கு பாலம் இல்லாததால் நீரோடையின் குறுக்கே மரத்துண்டுகளை வைத்து ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.