சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல் தவணை நிதியான ரூ.2,000-தை 5 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்.

Related Stories: