இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை காலமானார்

சென்னை : கங்கை அமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நேற்று இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காத்தால் மரணமடைந்தார்.இவருக்கு வயது 69 ஆகும்.

Related Stories: