கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது.: அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ரெம்டிசிவிர் மருந்துகள் அனைவருக்கும் உரிய முறையில் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories: