வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கோவை, நீலகிரி, தேனியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: