இந்தியா மிசோரம் மாநிலத்தின் லுங்க்லே பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7-ஆக பதிவு May 09, 2021 லுங்க்லி பிராந்தியம் மிச ou ரி மிசோரம்: மிசோரம் மாநிலத்தின் லுங்க்லே பகுதியில் இன்று காலை 9.03 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.7-அக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்த சேதம் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 09.03 மணியளவில் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்த நிலையில், இன்று மிசோரம் மாநிலத்திலும் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது மக்களுக்கு சற்று அச்சத்தை அளித்துள்ளது. நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம்
வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
என்னைப்பற்றி கவலை வேண்டாம்; மக்கள் ஆதரவுடன் மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன்: கெஜ்ரிவால் உறுதி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவிஎம், விவிபேட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் பெயர்களை வெளியிட மறுப்பு
யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல் தொகுதியில் துப்பாக்கிகளுடன் வந்து மக்களை மிரட்டிய நக்சலைட்டுகள்: கேரளாவில் பரபரப்பு வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
தேர்தல் பத்திரங்கள் முறைகேடு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!