விழுப்புரத்தில் சாலையோரத்தில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு

விழுப்புரம்: காவணிப்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் வீசியெறிந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories: