சென்னை: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு அதிகாரியாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வரின் செயலாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மைத்துறை கமிஷனராக இருந்த ஜெகநாதன், பொது மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.