இந்தியா உத்தராகண்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பாதி பேர் கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் May 08, 2021 உத்தரகண்ட் குமாம்பா உத்தராகண்ட்: உத்தராகண்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பாதி பேர் கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த மே 1 முதல் 7ம் தேதி வரை உத்தராகண்டில் 806 பேர் கொரோனார் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு