தமிழகத்தில் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அவழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் கோவில் திருவிழாக்களை நடத்த ராமசாமி உடையார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: