இந்தியா அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு May 07, 2021 மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றம் டெல்லி: அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்