முக்கிய செய்தி இந்தியா புற்றுநோய் பாதித்த நிலையில் மாஜி கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பலி May 07, 2021 கொரோனா ஜெய்ப்பூர்: கொரோனா தொற்று பாதிப்பால் ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பலியானார். முன்னாள் ராஜஸ்தான் கிரிக்கெட் அணி வீரரும், ரஞ்சி டிராபி வீரருமான விவேக் யாதவ் (36), கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ராஜஸ்தானின் ரஞ்சி அணி வீரரும், அன்பான நண்பருமான விவேக் யாதவ் தற்போது நம்மோடு இல்லை. கொரோனா தொற்றால் அவர் காலமானார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளார். மறைந்த விவேக் யாதவ், 18 வயதுடையோருக்கான போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 2010-11 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் இடம்பெற்றார். பரோடா முதல் இன்னிங்சில் 4/91 ஐ வீழ்த்தினார். பேட்டிங் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றார். இவர், ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்?
மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 26.58%
மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு