தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பர்லியார்(நீலகிரி) 14 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: