கொரோனா பாதிப்பு சுனாமி போல் இந்தியாவை சூறையாடி வருகிறது.: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: கொரோனா பாதிப்பு சுனாமி போல் இந்தியாவை சூறையாடி வருவதால் உடனே நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். தவறான தடுப்பூசி கொள்கையால் நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது.

Related Stories: