இந்தியா மேற்கு வங்கத்தில் அமைச்சரின் வாகனம் மீது தாக்குதல் ; வன்முறையை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்: பிரகாஷ் ஜவடேகர் May 06, 2021 மேற்குக் கரை பிரகாஷ் ஜவாதேகர் மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் மத்தியமைச்சர் முரளிதரன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முரளிதரன் வாகனம் மீது திரிணமுல் கட்சியினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் இத்தகைய செயலுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமைச்சரின் வாகனத்திம் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது எனில், அங்கு யாரால் பாதுகாப்பாக இருக்க முடியும்? என கூறினார். மேற்கு வங்கத்தில் வன்முறையை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிக்கு தகுந்த தண்டனைப் பெற்றுத்தர சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலம்
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல்
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI நிறுவனங்கள் விதிமீறல்: முதலீட்டு வரம்புகள் மீறப்பட்டுள்ளதும் செபி ஆய்வில் அம்பலம்
பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர விவகாரத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு: பனிப்பாறைகள் உருகுவது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்