தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வட மாநிலங்களில் டி.ஆர்.டி.ஓ. ஆக்சிஜன் உற்பத்திக்கு விரிந்து செயலாற்றியது போல தென் மாநிலங்களுக்கும் செயலாற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளார்.

Related Stories: