கொரோனா 3-வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா 3-வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்காண பணிகளை தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.  3-வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories: