மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூரில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூரில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். பஞ்ச்குடி கிராமத்துக்கு வந்த அமைச்சரின் காரை கட்டையால் பொதுமக்கள் தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்துள்ளன. பொதுமக்கள் தாக்குதலை அடுத்து முரளிதரன் தனது பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார்.

Related Stories: