வடமதுரை: விவசாயி அளித்த தாக்குதல் புகார் மீது வழக்கு பதிவு செய்யாத உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வடமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.