தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: பகல் 12 மணி முதல் மருந்தகங்கள், உணவகம் தவிர அனைத்து கடைகளும் அடைப்பு !

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. பகல் 12 மணி முதல் மருந்தகங்கள், உணவகம் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

Related Stories: