கேரள மாநிலத்தில் மே 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மே 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்த படுகிறது

Related Stories: