கொரோனா பரவல் காரணமாக சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மூடல்

சேலம்: கொரோனா பரவல் காரணமாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. பூ மார்க்கெட் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூ மார்க்கெட் மூடப்பட்டதால் அங்கிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

Related Stories: