திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் பலி

திருப்பத்தூர்  : திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என 4பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில் தண்ணீர் , கழிப்பறை சுத்தம் செய்வது உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும் என இங்குள்ள நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: