தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும் என அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

Related Stories: