சென்னை, கோழிக்கோடு, எர்ணாகுளம், குருகிராமில் கொரோனா பரவல் அதிகரிப்பு.: மத்திய அரசு தகவல்

டெல்லி: உருமாறிய கொரோனாவையும் தடுப்பூசி கட்டுப்படுத்துகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை, கோழிக்கோடு, எர்ணாகுளம், குருகிராமில் கொரோனா பரவல் அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

Related Stories: