சென்னை: நாளை முதல் கட்டுப்பாடு அதிகரிக்கப்படுவதால் புறநகர் ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் மட்டுமே ரயிலில் செல்லலாம். மேலும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை, தூய்மை பணியாளர்கள் ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.