கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆச்சிஜன் இருப்பு குறித்து அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆச்சிஜன் இருப்பு குறித்து அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதைத்தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: