சென்னை: ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுவனம் எப்போது தொடங்கும் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர். ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.