133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

சென்னை: 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகை புறப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு மு.க. ஸ்டாலின் புறப்பட்டார். ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.அஸ்.பாரதி உள்ளிட்டோர் செல்கின்றனர்.

Related Stories: