சிக்கிமில் கடும் பனிச்சரிவு பலர் சிக்கியதாக தகவல்

சிக்கிம்: நாதுலா என்ற பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான பனிச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. பனிச்சரிவு ஏற்பட்டுள்ள நாதுலா பகுதிக்கு பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.

The post சிக்கிமில் கடும் பனிச்சரிவு பலர் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: